ADDED : ஆக 18, 2024 12:55 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தென்காசி: பூலித்தேவன் பிறந்த நாள், ஒண்டிவீரனின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பித்து உள்ளார்.
இன்று( ஆக.,18) மாலை 6 மணி முதல் ஆக.,21 காலை 10 மணி வரையிலும் ஆக.,30 மாலை 6 மணி முதல் செப்., 2 காலை10 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என உத்தரவிட்டு உள்ளார்.

