sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

8 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசால் பாதிப்பு?

/

8 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசால் பாதிப்பு?

8 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசால் பாதிப்பு?

8 லட்சம் மாணவர்களுக்கு தமிழக அரசால் பாதிப்பு?


ADDED : ஜூலை 20, 2025 06:12 AM

Google News

ADDED : ஜூலை 20, 2025 06:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்வி பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான, 600 கோடி ரூபாய் கல்வி கட்டணத்தை, தமிழக அரசு செலுத்தவில்லை, இதனால், 8 லட்சத்திற்கும் அதிகமான மாணவ - மாணவியரின் கல்வி பாதிக்கப்படும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.

கல்விக் கட்டணத்தை செலுத்த வேண்டும் என்று, இந்த சட்டத்தின்கீழ் சேர்ந்த ஏழை மாணவர்களிடம், தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன. கல்விக்காக வழங்கப்படும் நிதியை எந்தவொரு நெருக்கடியான காலகட்டத்திலும் நிறுத்தி வைக்கக்கூடாது.

மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து, நிதியை பெறுவதில் தோல்வி அடைந்த தி.மு.க., அரசு, தனியார் பள்ளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியை நிறுத்தி வைத்து, மாணவர்களுக்கு துரோகம் செய்துள்ளது.

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us