sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருணாநிதி குறித்து அவதுாறு சீமான் மீது வழக்குப்பதிவு

/

கருணாநிதி குறித்து அவதுாறு சீமான் மீது வழக்குப்பதிவு

கருணாநிதி குறித்து அவதுாறு சீமான் மீது வழக்குப்பதிவு

கருணாநிதி குறித்து அவதுாறு சீமான் மீது வழக்குப்பதிவு


ADDED : நவ 09, 2024 02:48 AM

Google News

ADDED : நவ 09, 2024 02:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்:முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, அவதுாறு பேசியதாக, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கரூர், தான்தோன்றிமலையை சேர்ந்தவர் தமிழ் ராஜேந்திரன், 62, வக்கீல். முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அவதுாறாக பேசியதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க போலீசுக்கு உத்தரவிடக்கோரி, கரூர் ஜே.எம்., 1 நீதிமன்றத்தில் அக்., 7ல், தமிழ் ராஜேந்திரன் மனுதாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு அக்., 14ல், விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுவை விசாரித்த நீதிபதி பரத்குமார், சீமான் மீதான புகாரை விசாரிக்க வேண்டும் என, தான்தோன்றிமலை போலீசாருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து, தான்தோன்றிமலை போலீசார் விசாரணை நடத்தியதின் அடிப்படையில், சீமான் மீது அவதுாறு பேசுதல், பொது அமைதியை சீர்குலைத்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ், வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us