sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 28, 2025 ,புரட்டாசி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

செய்திகள் சில வரி

/

செய்திகள் சில வரி

செய்திகள் சில வரி

செய்திகள் சில வரி


ADDED : ஆக 14, 2025 02:58 AM

Google News

ADDED : ஆக 14, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம் மாவட்டம், தங்கச்சி மடத்தை சேர்ந்த ஏழு மீனவர்கள், கடந்த ஆண்டு ஜூன் 24ல், மீன் பிடிக்க கடலுக்கு சென்றனர். அப்போது, இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் ஆறு பேரை, இலங்கை நீதிமன்றம் கடந்த ஜூலை மாதம் விடுவித்தது. அந்தோணி என்பவர் நேற்று முன்தினம் விடுவிக்கப்பட்டார். அவர் இரவு சென்னைக்கு அழைத்து வரப்பட்டு, சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.






      Dinamalar
      Follow us