நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
டி.என்.பி.எஸ்.சி., ஒருங்கிணைந்த குரூப் - 1 பணிகளுக்கான முதல்நிலை தேர்வுகள், கடந்த ஜூன் 15ல் நடந்தன. அடுத்த கட்டமாக, வரும் டிச., 1 - 4ம் தேதிகளில் சென்னை யில் நடக்க உள்ள முதன்மை தேர்வுக்கு, தேர்வானவர்களின் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.
தேர்வு செய்யப்பட்டு உள்ளோர், செப்., 12க்குள் 200 ரூபாய் செலுத்தி, துணை ஆவணங்களை பதிவேற்ற வேண்டும்.