sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் கைது

/

சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் கைது

சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் கைது

சுங்கத்துறை கூடுதல் கமிஷனர் கைது


ADDED : பிப் 14, 2025 02:43 AM

Google News

ADDED : பிப் 14, 2025 02:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:வெளிநாடுகளில் இருந்து, 'மசூர் பருப்பு' எனக்கூறி, சட்ட விரோதமாக பச்சை பட்டாணி இறக்குமதி செய்யப்பட்டது தொடர்பாக, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், இரு தினங்களுக்கு முன், சுங்கத்துறை துணை அதிகாரி, இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் உட்பட, ஐந்து பேரை கைது செய்தனர்.

மேலும் சில அதிகாரிகளிடம் விசாரணை நடந்து வந்தது. நேற்று சென்னை துறைமுக சுங்கத்துறை ஏற்றுமதி பிரிவை சேர்ந்த, கூடுதல் கமிஷனர் சதீஷ்குமாரை கைது செய்தனர்.

அவரை, சென்னை எழும்பூரில் உள்ள பொருளாதார குற்ற வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்; 14 நாள் நீதிமன்ற காவலில் வைக்க, நீதிபதி உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us