sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சோகத்தில் முடிந்தது சாகசம்; கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

/

சோகத்தில் முடிந்தது சாகசம்; கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

சோகத்தில் முடிந்தது சாகசம்; கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

சோகத்தில் முடிந்தது சாகசம்; கள்ளக்குறிச்சியில் இளைஞர்கள் 2 பேர் உயிரிழப்பு

3


UPDATED : ஜன 27, 2025 03:28 PM

ADDED : ஜன 27, 2025 03:27 PM

Google News

UPDATED : ஜன 27, 2025 03:28 PM ADDED : ஜன 27, 2025 03:27 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், பைக் சாகசத்தில் ஈடுபட்ட 17 வயது இளைஞர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் பகுதியில், பைக் சாகசத்தில், 17 வயது இளைஞர்கள் இருவர் ஈடுபட்டனர். அப்போது இருவரும் பைக்கில் அதிவேகமாக சென்றதால் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இருவரும் பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உயிரிழந்த இரண்டு இளைஞர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் விசாரணையில் மோகன்ராஜ், ஹரிஷ் என்பது இரண்டு இளைஞர்களின் பெயர் என்பது தெரிய வந்தது. இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us