sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'சென்னைக்கு பிறகு மற்ற நகரங்களில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்'

/

'சென்னைக்கு பிறகு மற்ற நகரங்களில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்'

'சென்னைக்கு பிறகு மற்ற நகரங்களில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்'

'சென்னைக்கு பிறகு மற்ற நகரங்களில் பூமிக்கு அடியில் மின் கேபிள்கள்'


ADDED : ஜன 10, 2025 11:43 PM

Google News

ADDED : ஜன 10, 2025 11:43 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:“சென்னையில் பூமிக்கடியில் மின் கேபிள்கள் புதைக்கும் பணி விரைவில் முடிவடையும். அதன்பின் நிதி நிலைக்கு ஏற்ப மற்ற இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

சட்டசபையில் நடந்த விவாதம்:



தி.மு.க., - பொன்னுசாமி: நாமக்கல், கொல்லிமலையில் மழைக் காலங்களில் காற்று வீசும்போது, அடிக்கடி மின்சாரம் தடைபடுகிறது. எனவே, மின் கேபிள்களை பூமிக்கடியில் புதைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அமைச்சர்: முதல்கட்டமாக, சென்னை மாநகராட்சி முழுதும் பூமிக்கடியில் மின் கேபிள் பதிக்கும் பணியை நிறைவு செய்ய, முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணி விரைவில் முடியவுள்ளது. இதை தொடர்ந்து, மற்ற இடங்களில் பூமிக்கடியில் கேபிள்கள் புதைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.






      Dinamalar
      Follow us