sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை

/

எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை

எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை

எம்.ஜி.ஆர்., சிலை சேதம் அ.தி.மு.க., எச்சரிக்கை

1


ADDED : அக் 08, 2025 07:42 AM

Google News

ADDED : அக் 08, 2025 07:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவனியாபுரம் : மதுரை, அவனியாபுரத்தில் எம்.ஜி.ஆர்., சிலையை சேதப்படுத்தியவர்களை கைது செய்யக்கோரி ஆர்ப்பாட்டம், மறியலில் ஈடுபட்ட ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., உட்பட 300க்கும் மேற்பட்டோர் கைது செய்யப் பட்டனர்.

அவனியாபுரம்- - திருப்பரங்குன்றம் ரோட்டில் தற்காலிக ஜல்லிக்கட்டு வாடிவாசல் அமைக்கும் இடத்தில் எம்.ஜி.ஆர்., சிலை உள்ளது. நேற்று முன்தினம், இதை மர்ம நபர் சேதப்படுத்தினார்.

இதை கண்டித்தும், அவரை கண்டறிந்து கைது செய்யக்கோரியும், அ.தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலர் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ., தலைமையில் 200க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.,வினர் நேற்று அவனியாபுரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். பின்பு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து, மாலை விடுவித்தனர்.

அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செல்லுார் ராஜூ கூறுகையில், ''சிலை உடைக்கப்பட்டு 50 மணி நேரத்தை கடந்த பின்பும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. போலீஸ் கமிஷனர் தனி கவனம் செலுத்தி குற்றவாளிகளை கண்டுபிடிக்கா விட்டால், அடுத்த கட்ட போராட்டத்துக்குச் செல்வோம்,'' என்றார்.






      Dinamalar
      Follow us