sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அஜித்குமார் சகோதரருக்கு காரைக்குடியில் அரசுப்பணி

/

அஜித்குமார் சகோதரருக்கு காரைக்குடியில் அரசுப்பணி

அஜித்குமார் சகோதரருக்கு காரைக்குடியில் அரசுப்பணி

அஜித்குமார் சகோதரருக்கு காரைக்குடியில் அரசுப்பணி

1


ADDED : ஜூலை 03, 2025 01:12 AM

Google News

ADDED : ஜூலை 03, 2025 01:12 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசார் விசாரணையின் போது கோவில் காவலாளி அஜித்குமார் இறந்தார். அவரது சகோதரரான நவீன்குமாருக்கு, காரைக்குடி ஆவின் நிறுவனத்தில் டெக்னீஷியன் பணிக்கான உத்தரவை கூட்டுறவு துறை அமைச்சரும், தி.மு.க.,வைச் சேர்ந்தவருமான பெரியகருப்பன் வழங்கினார்.

மேலும், மடப்புரம் அருகே உள்ள தெலி கிராமத்தில் 3 சென்ட் நிலத்திற்கான பட்டாவும் அஜித்குமாரின் தாய் மாலதியிடம் வழங்கப்பட்டது. கலெக்டர் பொற்கொடி, ஆர்.டி.ஓ., விஜயகுமார், தாசில்தார் விஜயகுமார் உடனிருந்தனர்.








      Dinamalar
      Follow us