sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அனைத்து கட்சி கூட்டம் அரசு அழைக்கவில்லை அன்புமணி தரப்பு புகார்

/

அனைத்து கட்சி கூட்டம் அரசு அழைக்கவில்லை அன்புமணி தரப்பு புகார்

அனைத்து கட்சி கூட்டம் அரசு அழைக்கவில்லை அன்புமணி தரப்பு புகார்

அனைத்து கட்சி கூட்டம் அரசு அழைக்கவில்லை அன்புமணி தரப்பு புகார்


ADDED : நவ 06, 2025 10:36 PM

Google News

ADDED : நவ 06, 2025 10:36 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தலைமை செயலர் முருகானந்தத்தை நேற்று மாலை சந்தித்து, பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு புகார் மனு அளித்தார். பின், அவர் அளித்த பேட்டி:

அனைத்து கட்சி கூட்டத்திற்கு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள், சட்டசபையில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகள் அழைக்கப்பட்டிருந்தன. ஆனால், பா.ம.க.,வுக்கு முறையான அழைப்பு இல்லை. பா.ம.க., தலைவராக அன்புமணியை தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. கட்சியின் தலைமை அலுவலகத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது.

ஆனாலும், பா.ம.க.,வுக்கு அழைப்பு விடுக்கவில்லை. அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட முரளிசங்கர், கோபு ஆகியோருக்கும், பா.ம.க.,வுக்கும் சம்பந்தம் இல்லை. பா.ம.க.,வின் கருத்தை கேட்காமல், அனைத்து கட்சி கூட்டம் நடத்தியிருப்பது, எங்களை அவமதிக்கும் செயல்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us