sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அன்னவாசல் ஜல்லிக்கட்டில் சோகம்; போட்டியை காண வந்தவர் காளை முட்டி பலி

/

அன்னவாசல் ஜல்லிக்கட்டில் சோகம்; போட்டியை காண வந்தவர் காளை முட்டி பலி

அன்னவாசல் ஜல்லிக்கட்டில் சோகம்; போட்டியை காண வந்தவர் காளை முட்டி பலி

அன்னவாசல் ஜல்லிக்கட்டில் சோகம்; போட்டியை காண வந்தவர் காளை முட்டி பலி


ADDED : மார் 23, 2025 06:03 PM

Google News

ADDED : மார் 23, 2025 06:03 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுக்கோட்டை; அன்னவாசல் ஜல்லிக்கட்டில் போட்டியை காண வந்தவர் மாடு முட்டி உயிரிழந்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் இன்று (மார்ச் 23) ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில் திருச்சி, தஞ்சை, மதுரை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து காளைகள் பங்கேற்றன.

மொத்தம் 300 காளைகளும், 350 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இந் நிலையில் போட்டியின் போது மாரிமுத்து என்பவர் காளை முட்டியதில் படுகாயம் அடைந்தார்.

அவரை உடனடியாக அங்குள்ளவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். ஜல்லிக்கட்டில் வேடிக்கை பார்த்தவர் காளை முட்டியதில் பலியான சம்பவம் அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.






      Dinamalar
      Follow us