sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மின் இணைப்பு பெயர் மாற்ற லஞ்சம் உதவி பொறியாளர் கைது

/

மின் இணைப்பு பெயர் மாற்ற லஞ்சம் உதவி பொறியாளர் கைது

மின் இணைப்பு பெயர் மாற்ற லஞ்சம் உதவி பொறியாளர் கைது

மின் இணைப்பு பெயர் மாற்ற லஞ்சம் உதவி பொறியாளர் கைது

2


ADDED : பிப் 05, 2025 01:50 AM

Google News

ADDED : பிப் 05, 2025 01:50 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி:சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள பெரும்பச்சேரி கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் 35. இவர் வீட்டு மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்ய இளையான்குடி ஊரக மின் வாரிய உதவி பொறியாளர் சிவக்குமாரை 51, தொடர்பு கொண்ட போது 1,500 ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதுகுறித்து ரமேஷ் சிவகங்கை லஞ்ச ஒழிப்பு துறை போலீசில் புகார் கொடுத்தார்.

நேற்று அந்த மின் வாரிய அலுவலகத்தில் வைத்து, ரமேஷ் உதவி பொறியாளர் சிவக்குமாரிடம் ரசாயனம் தடவிய 1,500 ரூபாயை கொடுத்த போது டி.எஸ்.பி., ஜான் பிரிட்டோ, இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் சிவக்குமாரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us