sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கருப்பு கொடி காட்ட முயற்சி

/

கருப்பு கொடி காட்ட முயற்சி

கருப்பு கொடி காட்ட முயற்சி

கருப்பு கொடி காட்ட முயற்சி


ADDED : ஆக 03, 2025 02:58 AM

Google News

ADDED : ஆக 03, 2025 02:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கருப்பு கொடி காட்ட முயற்சி

அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி நேற்று துாத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டத்தில் பிரசாரம் செய்தார். அவரை வரவேற்க சாலையோரத்தில் ஏராளமானோர் காத்திருந்தனர்.

பழைய தாலுகா அலுவலகம் அருகே கூட்டத்தோடு கூட்டமாக நின்ற 'அ.தி.மு.க., தொண்டர் உரிமை மீட்பு இயக்க' ஒன்றிய செயலர் செந்தில்பெருமாள் என்பவர் தலைமையில் 4 பேர் திடீரென பழனிசாமி வரும்போது கருப்பு கொடி காட்ட முயன்றனர்.

போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர். துரோக அரசியலால் வலுவான இயக்கத்தை வலுவிழக்க செய்ததை கண்டித்தும், வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்ஒதுக்கீடு ஆகியவற்றை கண்டித்தும் பழனிசாமிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றதாக அவர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us