sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'

/

 'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'

 'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'

 'விழிப்புணர்௸வு 63 சதவீதம் முதலீடோ 9.50 சதவீதம்'


ADDED : நவ 16, 2025 01:09 AM

Google News

ADDED : நவ 16, 2025 01:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பங்குச் சந்தைகள் தொடர்பாக, முதலீட்டாளர்களுக்கு உள்ள விழிப்புணர்வுக்கும், அதில் அவர்கள் முதலீடு செய்வதற்கும் இடையே உள்ள இடைவெளியை குறைப்பது அவசியம் என, செபி தலைவர் துஹின் காந்த பாண்டே தெரிவித்துள்ளார்.

கிட்டத்தட்ட 63 சதவீத வீடுகளில், பங்குச் சந்தைகள் பற்றிய விழிப்புணர்வு மற்றும் அறிவு இருக்கிறது. ஆனால் அதில், 9.50 சதவீத வீடுகளில் மட்டுமே முதலீடு செய்வதாக, செபி மற்றும் அதன் கட்டுப்பாட்டில் இயங்கும் நிறுவனங்கள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளதை, அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலீடு செய்வதற்கு முன், மக்களுக்கு சந்தை மீது நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதால், விழிப்புணர்வுக்கும், முதலீட்டிற்கும் இடையேயான இடைவெளியை குறைக்க வேண்டிய பொறுப்பு செபிக்கு உள்ளதாக அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us