sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 25, 2025 ,கார்த்திகை 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பட்டியலின மக்களுக்கு துரோகம்

/

 பட்டியலின மக்களுக்கு துரோகம்

 பட்டியலின மக்களுக்கு துரோகம்

 பட்டியலின மக்களுக்கு துரோகம்


ADDED : நவ 25, 2025 05:56 AM

Google News

ADDED : நவ 25, 2025 05:56 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பட்டியலின மக்கள் அனைவரும் முன்னேற, உள் இட ஒதுக்கீடு வழங்கலாம் என, கடந்த 2024 ஆகஸ்டில், ஏழு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தீர்ப்பளித்தது.

தமிழகத்தில், அருந்ததியர்களையும் சேர்த்து, பட்டியலினத்தில் உள்ள, 76 சமூகங்களுக்கு, 18 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதில், பெரும்பாலான சமூகங்களுக்கு, இன்னும் இட ஒதுக்கீட்டின் பயன்கள் கிடைக்கவில்லை.

ஆனால், 16 மாதங்களாகியும் தீர்ப்பை செயல்படுத்த, தி.மு.க., அரசு மறுப்பதோடு வன்னியர்களுக்கும் இட ஒதுக்கீடு அளிக்காமல் வஞ்சிக்கிறது .

- அன்புமணி, தலைவர், பா.ம.க.,






      Dinamalar
      Follow us