sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி

/

அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி

அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி

அஜித்குமார் குடும்பத்திற்கு பா.ஜ., ரூ.5 லட்சம் நிதி உதவி


ADDED : ஜூலை 05, 2025 03:53 AM

Google News

ADDED : ஜூலை 05, 2025 03:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்புவனம்: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே போலீஸ் விசாரணையில் உயிரிழந்த அஜித்குமார் குடும்பத்தினரை பா.ஜ., மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து ஆறுதல் கூறி, கட்சி சார்பாக5 லட்சம் ரூபாய் வழங்கினார்.

பின் அவர் கூறியதாவது:


அஜித்குமார் மரண பிரச்னையை பா.ஜ., தான் நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது. பாதிக்கப்பட்ட அஜித்குமார் குடும்பத்துக்கு, அரசு உதவியாக இடம் வழங்கி உள்ளனர். அது, அவர்கள் வீட்டில் இருந்து 7 கி.மீ., தூரம் தள்ளி அமைந்துள்ளது. ஆக, கண் துடைப்புக்காக உதவி செய்துள்ளனர். இந்தத் தவறையும் மன்னிக்க முடியாது.

மனிதாபிமானமற்ற முறையில் தினந்தோறும் போலீசாரால் அரங்கேற்றப்படும் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு, பொதுமக்கள் விரைவில் நீதி வழங்குவர். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us