sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தெலுங்கானாவில் ஆலை பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு

/

தெலுங்கானாவில் ஆலை பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு

தெலுங்கானாவில் ஆலை பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு

தெலுங்கானாவில் ஆலை பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு


ADDED : ஏப் 02, 2025 01:24 AM

Google News

ADDED : ஏப் 02, 2025 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சீனாவை சேர்ந்த மின்சார கார் உற்பத்தி செய்யும் நிறுவனம் பி.ஒய்.டி., தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில், 85,000 கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க இருப்பதாக தகவல் வெளியானது.

இந்நிறுவனத்தின் முதலீட்டை தமிழகத்திற்கு ஈர்க்க, தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என, எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தின.

இந்நிலையில், தெலுங்கானாவில் கார் உற்பத்தி ஆலை அமைக்க முதலீடு செய்ய இருப்பதாக வெளியான செய்திக்கு, பி.ஒய்.டி., நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளதாக, சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.






      Dinamalar
      Follow us