sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு: அமைச்சர்

/

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு: அமைச்சர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு: அமைச்சர்

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் வழக்கு: அமைச்சர்


ADDED : ஆக 06, 2025 08:47 AM

Google News

ADDED : ஆக 06, 2025 08:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை : தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் அளித்த பேட்டி:

'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டம் தொடர்பாக, அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்தது விந்தையாகும். கடந்த கால ஆட்சியில், 'அம்மா உப்பு' என்ற திட்டத்தில், எத்தனை இடங்களில் உப்பு விற்றனர் என்ற விபரம் தெரியவில்லை.

'அம்மா உப்பு' என பெயர் வைத்து, 10 கடைகளில் தான் உப்பு விற்கப்பட்டது. 'அம்மா குடிநீர்' என துவங்கி, பஸ் நிலையங்களில் மட்டும் விற்பனை செய்தனர். சாலையோர பூங்காவுக்கு, தலா 2 லட்சம் ரூபாய் செலவிட்டு, அதற்கும், 'அம்மா பூங்கா' என பெயர் வைத்தனர்.

லட்சக்கணக்கான மக்கள் பயன் பெறும், 'நலம் காக்கும் ஸ்டாலின்' திட்டத்தால், தி.மு.க.,விற்கு மக்களிடையே ஆதரவு பெருகி வருகிறது. அந்த காழ்ப்புணர்ச்சியால், அந்த திட்டத்துக்கு எதிராக அ.தி.மு.க., வழக்கு தொடர்ந்திருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us