sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சித்திரை இளைஞர் மாநாடு மாவட்ட செயலாளர் அழைப்பு

/

சித்திரை இளைஞர் மாநாடு மாவட்ட செயலாளர் அழைப்பு

சித்திரை இளைஞர் மாநாடு மாவட்ட செயலாளர் அழைப்பு

சித்திரை இளைஞர் மாநாடு மாவட்ட செயலாளர் அழைப்பு


ADDED : மே 10, 2025 01:39 AM

Google News

ADDED : மே 10, 2025 01:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடலுார்: மாமல்லபுரத்தில் நாளை நடக்க உள்ள சித்திரை முழு நிலவு வன்னிய இளைஞர் பெருவிழா மாநாட்டிற்கு நிர்வாகிகள் திரளாக பங்கேற்க வேண்டுமென, கடலுார் கிழக்கு மாவட்ட செயலாளர் முத்துகிருஷ்ணன் கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:

மாமல்லபுரத்தில் சித்திரை முழுநிலவு வன்னிய இளைஞர் பெருவிழா, பா.ம.க.,தலைவர் அன்புமணி தலைமையில் நாளை நடக்கிறது. தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக மாற வன்னியர் உள்ளிட்ட அனைத்து பின்தங்கிய சமுதாயங்களும் முன்னேற வேண்டும். வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், அதேப் போல மற்ற சமூகங்களுக்கும் மக்கள் தொகைக்கு இணையாக கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாநாடு நடக்கிறது.

மாநாட்டில் கடலுார் மாவட்டத்தில் இருந்து நிர்வாகிகள் மற்றும் அனைத்து தரப்பினரும் திரளாக பங்கேற்க வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us