sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நட்டதால் அவதி

/

விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நட்டதால் அவதி

விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நட்டதால் அவதி

விளையாட்டு மைதானத்தில் மரக்கன்று நட்டதால் அவதி


ADDED : நவ 20, 2025 02:30 AM

Google News

ADDED : நவ 20, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வெண்ணந்துார், நவவெண்ணந்துார் ஒன்றியத்துக்குட்பட்ட நாச்சிப்பட்டி பஞ்., பகுதியில் ரேஷன் கடை அருகே, அப்பகுதியை சேர்ந்த மாணவர்கள், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கும், விளையாடுவதற்கும் விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது பஞ்., நிர்வாகம் சார்பில், 20க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரித்து வருகின்றனர்.

இதனால் மாணவர்கள், இளைஞர்கள் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர். நடைபயிற்சி மேற்கொள்வோரும் போதிய இடவசதியின்றி, காலை நேரத்தில் சாலையில் பாது

காப்பற்ற நிலையில் செல்கின்றனர். இதனால் விபத்து அபாயம் உள்ளது. எனவே, நாச்சிப்பட்டி பஞ்., பகுதியில் விளையாட்டு மைதா

னம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.






      Dinamalar
      Follow us