sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

பணி நியமனத்தில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு விடணும்

/

பணி நியமனத்தில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு விடணும்

பணி நியமனத்தில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு விடணும்

பணி நியமனத்தில் ஊழல் சி.பி.ஐ., விசாரணைக்கு விடணும்


ADDED : நவ 01, 2025 04:51 AM

Google News

ADDED : நவ 01, 2025 04:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், 2,538 உயர் பதவிகளுக்கான தேர்வு மற்றும் நியமனத்தில் ஏறக்குறைய ரூ.888 கோடி அளவிற்கு முறைகேடு நடந்துள்ளதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. கடந்த, 2021ல் தி.மு.க., ஆட்சிக்கு வந்தது முதல், ஹிந்து அறநிலையத் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நடந்த பணி நியமனங்களில் வெளிப்படைத்தன்மை இல்லை. ஓராண்டுக்கு முன்பு, தென்காசியில் ரேஷன் கடை ஊழியர் நியமனத்தில், தி.மு.க., மாவட்ட செயலர் அளித்த பட்டியல் தேர்வு செய்யப்பட்டது. அதை வெளிப்படுத்தியதும்
கலெக்டர் பட்டியலை ரத்து செய்தார். தற்போது நகராட்சி நிர்வாக துறையில், 2,538 பணியிடங்களுக்கு, ரூ.888 கோடி லஞ்சம் பெறப்பட்ட பின்னரே, பணி நியமனங்கள் நடந்துள்ளது. இதுகுறித்து தமிழக காவல் துறை விசாரித்தால் உண்மை வெளிவராது. எனவே, சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். - கிருஷ்ணசாமி, தலைவர், புதிய தமிழகம்







      Dinamalar
      Follow us