sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

சவ ஊர்வலத்தில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

/

சவ ஊர்வலத்தில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சவ ஊர்வலத்தில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு

சவ ஊர்வலத்தில் வெடி விபத்து பலி எண்ணிக்கை 3 ஆக உயர்வு


ADDED : ஆக 05, 2025 02:27 AM

Google News

ADDED : ஆக 05, 2025 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை அருகே சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்த விபத்தில் சிகிச்சை பெற்ற மேலும் ஒருவர் நேற்று இறந்ததால் பலி எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை அடுத்த கீழ்குப்பம் வேலுார் பகுதியில் கடந்த 30ம் தேதி நடந்த சவ ஊர்வலத்தில் பட்டாசு வெடித்து ஏற்பட்ட விபத்தில், மேளம் வாசித்த உளுந்துார்பேட்டை பெரும்பட்டு பகுதியை சேர்ந்த அய்யாதுரை மகன் மூர்த்தி, 23; சம்பவ இடத்திலேயே இறந்தார்.

படுகாயமடைந்த அயன்வேலுார் சத்தியமூர்த்தி, 50; ராமலிங்கம், 45; கீழ்குப்பம் வேலுார் சிங்காரவேல், 45; பிரகாஷ், 36; அயோத்தி மனைவி ஜெயா, 55; ஆகிய 5 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பிரகாஷ் சிகிச் சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இந்நிலையில், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சிங்காரவேல், 45; நேற்று இறந்தார். அதையடுத்த, வெடி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.






      Dinamalar
      Follow us