sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேவநாதனுக்கு ஜாமின் மறுப்பு

/

தேவநாதனுக்கு ஜாமின் மறுப்பு

தேவநாதனுக்கு ஜாமின் மறுப்பு

தேவநாதனுக்கு ஜாமின் மறுப்பு


ADDED : அக் 04, 2024 11:24 PM

Google News

ADDED : அக் 04, 2024 11:24 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:நிதிநிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட, தேவநாதனின் ஜாமின் மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் இரண்டாவது முறையாக தள்ளுபடி செய்தது.

சென்னை மயிலாப்பூரில் இயங்கி வந்த, 'மயிலாப்பூர் ஹிந்து பெர்மனென்ட் பண்ட்' நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களிடம், 24.50 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, அதன் இயக்குனர் தேவநாதன் உள்ளிட்ட ஆறு பேரை, பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில், தேவநாதன் உள்ளிட்ட மூன்று பேர் ஜாமின் மனுக்களை, சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், மீண்டும் ஜாமின் கோரி, தேவநாதன் உள்ளிட்ட ஐந்து பேர் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இம்மனுக்கள், நீதிபதி என்.வெங்கடவரதன் முன், விசாரணைக்கு வந்தன. போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாபு, “புகார்கள் தொடர்ந்து வருகின்றன, விசாரணை முடியவில்லை; ஜாமினில் விடக்கூடாது,” என்றார். இதை ஏற்ற நீதிபதி வெங்கடவரதன், ஐந்து பேர் ஜாமின் மனுக்களையும் நிராகரித்து உத்தரவிட்டார்.






      Dinamalar
      Follow us