sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் நிலவறையில் கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

/

கோவில் நிலவறையில் கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

கோவில் நிலவறையில் கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு

கோவில் நிலவறையில் கன்னட கல்வெட்டு கண்டுபிடிப்பு


ADDED : ஜன 01, 2024 11:40 PM

Google News

ADDED : ஜன 01, 2024 11:40 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சில்வார்பட்டி : தேனி மாவட்டம் சில்வார்பட்டி விநாயகர் கோவில் நிலவறையில் உள்ள கன்னட கல்வெட்டை வல்லுனர்கள் கண்டறிந்தனர்.

ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுரு கூறியதாவது: இக்கோவில் நிலவறையில், 3 அடி உயரம், 2.5 அடி அகலம், அரை அடி தடிமன் உள்ள பலகைக் கல் உள்ளது. இது, அங்குள்ள சுவருடன் வைத்து பூசப்பட்டுள்ளது. இக்கல்லின் மேற்பகுதியில் சிவலிங்கம், சூரியன், சந்திரன் கோட்டுருவங்களாக வெட்டப்பட்டுள்ளன.

அவற்றின் கீழே நான்கு வரிகளில் கன்னட மொழி எழுத்துக்களால் ஆன கல்வெட்டு உள்ளது. அதில், 'ஸ்ரீஹாலபையா கவுடா கிராம வேல்பரார பட்டா' என உள்ளதாகவும், இக்கல்வெட்டில் உள்ள எழுத்து, 16ம் நுாற்றாண்டைச் சேர்ந்தது என்பதும் தெரிய வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us