sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 பொங்கலுக்கு பணம் தந்து ஓட்டு பெற தி.மு.க., கனவு

/

 பொங்கலுக்கு பணம் தந்து ஓட்டு பெற தி.மு.க., கனவு

 பொங்கலுக்கு பணம் தந்து ஓட்டு பெற தி.மு.க., கனவு

 பொங்கலுக்கு பணம் தந்து ஓட்டு பெற தி.மு.க., கனவு


ADDED : நவ 16, 2025 12:43 AM

Google News

ADDED : நவ 16, 2025 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடுவோம் என கூறினர். ஆனால், தமிழகம் முழுதும், 'மனமகிழ் மன்றம்' என்ற பெயரில் சாராய கடை திறக்கின்றனர். இப்படி திறந்தால், பெண்களுக்கு எப்படி பாதுகாப்பு இருக்கும்?

பொங்கலுக்கு பணம் கொடுத்தால் மக்கள் ஓட்டளித்து விடுவர் என, தி.மு.க., கனவு காண்கிறது. மக்கள் ஏமாந்தவர்கள் இல்லை. எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியை தி.மு.க., எதிர்ப்பதற்கு காரணமே, திருட்டு ஓட்டு போடுவதற்குத்தான். குமாரபாளையம் தொகுதியில் மட்டும் 40,000 போலி வாக்காளர்கள் உள்ளனர்.

- தங்கமணி முன்னாள் அமைச்சர், அ.தி.மு.க.,






      Dinamalar
      Follow us