ADDED : ஜன 08, 2026 01:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: தமிழக பா.ஜ., - எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் அறிக்கை:
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் உற்சவர் சிலை செய்ய பக்தர்களிடம், 312 சவரன் தங்கம் நன்கொடையாக வசூலிக்கப்பட்டது, புதிதாக தயாரித்த உற்சவர் சிலையில், தங் கம் இல்லை என தெரிய வந்துள்ளது. இதை அமித் ஷா, அம்பலப்படுத்துவதால் முதல்வர் ஸ்டாலின் பதற்றம் அடைகிறார். தி.மு.க.,வின் கதறல் இனி அதிகமாகும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

