sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 15, 2025 ,கார்த்திகை 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பு

/

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பு

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பு

உப்பள தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைப்பு


ADDED : மே 03, 2023 09:29 AM

Google News

ADDED : மே 03, 2023 09:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக அரசு, உப்பளத் தொழிலாளர் களுக்கு, தனி நல வாரியம் அமைக்க அனுமதி அளித்து, உத்தரவிட்டுள்ளது.

இந்தியாவின் உப்பு தேவையை பூர்த்தி செய்வதில், குஜராத் மாநிலத்துக்கு அடுத்த இடத்தில், தமிழகம் உள்ளது. தமிழகத்தில், துாத்துக்குடி மாவட்டம், உப்பு உற்பத்தியில் முதலிடத்தில் உள்ளது. இம்மாவட்டத்தில் மட்டும், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், உப்பளங்களில் பணிபுரிந்துவருகின்றனர்.

இவர்கள் தங்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என, நீண்ட காலமாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதை ஏற்ற அரசு, அமைப்பு சாரா தொழிலாளர்களான, உப்பளத் தொழிலாளர்களுக்காக, தனி நல வாரியம் உருவாக்க, அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us