sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முன்னாள் எம்.பி.,க்கு வாரிய தலைவர் பதவி

/

முன்னாள் எம்.பி.,க்கு வாரிய தலைவர் பதவி

முன்னாள் எம்.பி.,க்கு வாரிய தலைவர் பதவி

முன்னாள் எம்.பி.,க்கு வாரிய தலைவர் பதவி


ADDED : மார் 05, 2024 11:38 PM

Google News

ADDED : மார் 05, 2024 11:38 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சர்ச்சுகளில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக, முன்னாள் எம்.பி., விஜிலா சத்தியானந்த் நியமிக்கப் பட்டுள்ளார்.

இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர். அ.தி.மு.க., வில் மகளிர் அணி செயலராக இருந்தார்.

திருநெல்வேலி மேயர் மற்றும் ராஜ்யசபா எம்.பி.,யாக பதவி வகித்தார்; 2021ல், அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்தார்.

லோக்சபா தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அவர் சர்ச்சுகளில் பணிபுரியும் உபதேசியார்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தின் தலைவராக நியமிக்கப்பட்டு உள்ளார்.






      Dinamalar
      Follow us