sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'டங்ஸ்டன்' சுரங்க குத்தகை அரசு விளக்கம்

/

'டங்ஸ்டன்' சுரங்க குத்தகை அரசு விளக்கம்

'டங்ஸ்டன்' சுரங்க குத்தகை அரசு விளக்கம்

'டங்ஸ்டன்' சுரங்க குத்தகை அரசு விளக்கம்


ADDED : நவ 22, 2024 02:42 AM

Google News

ADDED : நவ 22, 2024 02:42 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:'மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்க குத்தகை தொடர்பாக, எந்த விண்ணப்பமும் வரவில்லை' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசால், மதுரை மாவட்டம் மேலுார் அடுத்த நாயக்கர்பட்டி கிராமத்தில், 'டங்ஸ்டன்' கனிம சுரங்க குத்தகை உரிமம் வழங்கும் ஏல அறிவிப்பு, ஜூலை 24ம் தேதி வெளியிடப்பட்டது.

இதை தொடர்ந்து, 'ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட்' நிறுவனத்தை, தகுதியான நிறுவனமாக நவ. 7ம் தேதி மத்திய சுரங்க அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. இது தொடர்பாக, அந்நிறுவனத்திடம் இருந்து, தமிழக அரசுக்கு எந்த விண்ணப்பமும் பெறப்படவில்லை. அந்நிறுவனத்திற்கு அனுமதி எதுவும் வழங்கப்படவில்லை என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us