sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அ.தி.மு.க.,வில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பு

/

அ.தி.மு.க.,வில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பு

அ.தி.மு.க.,வில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பு

அ.தி.மு.க.,வில் விருப்ப மனு அவகாசம் நீட்டிப்பு


ADDED : மார் 02, 2024 01:16 AM

Google News

ADDED : மார் 02, 2024 01:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் உள்ள, 39 தொகுதிகளிலும், புதுச்சேரி லோக்சபா தொகுதியிலும், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட விரும்புவோரிடம், பிப்., 21 முதல், அ.தி.மு.க., தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான கால அவகாசம், வரும் 6ம் தேதி மாலை 5:00 மணி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுத்தொகுதிக்கு, 20,000, தனித்தொகுதிக்கு 15,000 ரூபாய் கட்டணம். நேற்று வரை, 1,400க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளன.






      Dinamalar
      Follow us