sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தாழ்வான மின் கம்பி உரசி விவசாயி பலி

/

 தாழ்வான மின் கம்பி உரசி விவசாயி பலி

 தாழ்வான மின் கம்பி உரசி விவசாயி பலி

 தாழ்வான மின் கம்பி உரசி விவசாயி பலி


ADDED : நவ 21, 2025 06:31 AM

Google News

ADDED : நவ 21, 2025 06:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இளையான்குடி: சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே முனைவென்றியில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி உரசியதில் விவசாயி பலியானார்.

முனைவென்றியைச் சேர்ந்த விவசாயி முத்து மகன் முனியசாமி 54. இவர் நேற்று வயலில் இருந்து நாற்றுக்கட்டுகளை மற்றொரு வயலுக்கு வாழை தோப்பு வழியாக தலைச்சுமையாக துாக்கிச்சென்றார். அப்பகுதியில் தாழ்வாக தொங்கிய மின் கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி சம்பவயிடத்திலேயே பலியானார். இவர் சில நாட்களுக்கு முன் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு செல்வதற்காக மாலை அணிந்திருந்தார்.

பொதுமக்கள் புகார் முனைவென்றி உள்ளிட்ட கிராமப்பகுதிகளில் ஏராளமான மின் கம்பிகள் மிகவும் தாழ்வாக தொங்குவதால் விபத்து அபாயம் உள்ளதாக பொது மக்கள் புகார் தெரிவித்திருந்தனர். இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. தற்போது மின்கம்பி உரசி முனியசாமி பலியானார். அவருக்கு மனைவியும், 3 மகள்களும் உள்ளனர்.






      Dinamalar
      Follow us