sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

ஈரானில் தவித்த மீனவர்கள் தாயகம் திரும்பினர்

/

ஈரானில் தவித்த மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ஈரானில் தவித்த மீனவர்கள் தாயகம் திரும்பினர்

ஈரானில் தவித்த மீனவர்கள் தாயகம் திரும்பினர்


ADDED : ஜூலை 08, 2025 05:07 AM

Google News

ADDED : ஜூலை 08, 2025 05:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திருநெல்வேலி மாவட்டம் உவரியைச் சேர்ந்த 15 மீனவர்கள், ஈரான் நாட்டில் சிக்கித் தவித்தனர். அவர்கள், இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் வாயிலாக மீட்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் இரவு விமானத்தில் சென்னை வந்தனர்.

தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். பா.ஜ., ஏற்பாடு செய்த வாகனங்களில், அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us