sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

/

டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி

டூவீலர் மீது அரசு பஸ் மோதி ஒருவர் பலி


ADDED : பிப் 19, 2024 04:03 AM

Google News

ADDED : பிப் 19, 2024 04:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விருதுநகர் : விருதுநகர் -- மதுரை நான்கு வழிச்சாலை புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பை கடக்க முயன்ற டூவீலர் மீது அரசு பஸ் மோதியதில் பெரியபேராலியைச் சேர்ந்த அர்ஜூனன் 47, பலியானார். மற்றொருவர் காயமுற்றார்.

விருதுநகர் அருகே பெரிய பேராலியைச் சேர்ந்தவர்கள் முத்து 37, அர்ஜூனன். அர்ஜூனன் 10 ஆண்டுகளாக மதுரையில் வசித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் டூவீலரில் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மதுரை நான்கு வழிச்சாலையில் புல்லலக்கோட்டை ரோடு சந்திப்பில் விருதுநகருக்குள் செல்ல ரோட்டை டூவீலரில் (ெஹல்மெட் அணியவில்லை) கடக்க முயன்றனர்.

அப்போது - மதுரை கூடல்புதுாரைச் சேர்ந்த சம்சுதீன் 43, ஓட்டிய நாகர்கோவில் செல்லும் அரசு பஸ் மோதியதில் இருவரும் 20 மீட்டர் துாரத்திற்கு இழுத்து செல்லப்பட்டனர். அர்ஜூனன் சம்பவயிடத்தில் பலியானார்.

டூவீலரை ஓட்டிய முத்து தலையில் காயமடைந்து விருதுநகர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us