sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

'வாட்ஸாப்' செயலியில் அரசின் சேவைகள் அமைச்சர் தியாகராஜன் தகவல்

/

'வாட்ஸாப்' செயலியில் அரசின் சேவைகள் அமைச்சர் தியாகராஜன் தகவல்

'வாட்ஸாப்' செயலியில் அரசின் சேவைகள் அமைச்சர் தியாகராஜன் தகவல்

'வாட்ஸாப்' செயலியில் அரசின் சேவைகள் அமைச்சர் தியாகராஜன் தகவல்


ADDED : ஏப் 26, 2025 01:28 AM

Google News

ADDED : ஏப் 26, 2025 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:சட்டசபையில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் தியாகராஜன் வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:

1 தற்போது, 266 ஆதார் பதிவு மையங்கள் செயல்படுகின்றன. ஆதார் சேவைகளை மக்கள் எளிதில் பெறும் வகையில், உள்ளாட்சி அலுவலகங்களில் கூடுதலாக, 50 ஆதார் பதிவு மையங்களை எல்காட் ஏற்படுத்தும்

2 34,843 இ - சேவை மையங்கள் வாயிலாக, 260 சேவைகள் இணையதள வழியில் வழங்கப்படுகின்றன. இந்த சேவைகளை மக்கள் எளிதில் பெற, 3.85 கோடி ரூபாயில், முதல் கட்டமாக 50 சேவைகள், 'வாட்ஸாப்' செயலி வாயிலாக வழங்கப்படும்.

3'ஆதார்' எண்ணுடன் இணைக்கப்பட்ட நலத்திட்டங்களை செயல்படுத்த, அனைத்து அரசு துறைகளுக்கும், பயனாளிகளின் 'இ - கே.ஒய்.சி.,' தேவைப்படுகிறது. மொபைல்போன் செயலி வாயிலாக முக அங்கீகாரம், கைரேகை, கருவிழி, ஓ.டி.பி., அடிப்படையில் பெற, பொதுவான, இ - கே.ஒய்.சி., மொபைல் செயலி உருவாக்கப்பட்டு வருகிறது

4அரசு துறைகளுக்கு, இ - கே.ஒய்.சி., சேவைகளை, இணையதளம் வழியாக வழங்கும் வகையில், மொபைல் செயலியுடன் இணைந்த, ஒரு ஒருங்கிணைந்த இணையதளம் உருவாக்கப்படும்

5 தமிழ் இலக்கியம், மொழியியல் பயிலும் மாணவர்களுக்கு, மொழி தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.






      Dinamalar
      Follow us