sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்

/

அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்

அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்

அரசு டயாலிசிஸ் சிகிச்சையில் தனியார் கூடாது: மார்க்சிஸ்ட்


ADDED : ஜூன் 27, 2025 07:23 AM

Google News

ADDED : ஜூன் 27, 2025 07:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்சி: திருச்சியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு கூட்டம், மாநில செயற்குழு உறுப்பினர் சாமுவேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது.

கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

 மத்திய அரசு தொழிலாளர் சட்டங்களில் திருத்தங்களை செய்துள்ளது. அனைத்து மாநில அரசுகளையும், மத்திய அரசின் சட்டங்களுக்கான விதிகளை உருவாக்கி அமலாக்குமாறு கட்டாயப்படுத்துகிறது

 மத்திய அரசின், இத்தகைய மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்து, ஜூலை 9ம் தேதி வேலை நிறுத்தம் நடைபெறுகிறது

 சமஸ்கிருதத்துக்கு அதீத நிதியும், வாழ்வியல் மொழியாக திகழும் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகளுக்கு மிகக் குறைவான நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது

 ஜூலை 1ம் தேதி முதல் ரயில் கட்டணத்தை உயர்த்த போவதாக அறிவித்துள்ளதை திரும்பப்பெற வேண்டும்

 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், தனியார் பங்களிப்புடன் டயாலிசிஸ் சிகிச்சை செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தரமான சிகிச்சை கிடைக்காமல் போகும். தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்.

இவ்வாறு அந்த தீர்மானங்களில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us