sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

டில்லி சென்றார் கவர்னர் ரவி

/

டில்லி சென்றார் கவர்னர் ரவி

டில்லி சென்றார் கவர்னர் ரவி

டில்லி சென்றார் கவர்னர் ரவி


ADDED : ஏப் 18, 2025 01:03 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 01:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:கவர்னர் ரவி நேற்று மாலை 4:30 மணிக்கு, விமானத்தில் டில்லி சென்றார்.

நேற்று, ஜனாதிபதி, கவர்னரின் அதிகாரம் தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பை, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் விமர்சித்துள்ளார். இந்த நேரத்தில், கவர்னர் ரவியின் டில்லி பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மூன்று நாட்கள் டில்லியில் தங்கியிருக்கும் கவர்னர் ரவி, ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர், பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து ஆலோசிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us