sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்

/

கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்

கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்

கவர்னர் தேநீர் விருந்து: புறக்கணித்த முதல்வர் ஸ்டாலின்

1


ADDED : ஆக 14, 2025 06:52 PM

Google News

1

ADDED : ஆக 14, 2025 06:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: சுதந்திர தினத்தை முன்னிட்டு, கவர்னர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை சுதந்திர தினத்தை முன்னிட்டு, ராஜ் பவனில் தேநீர் விருந்துக்கு கவர்னர் ரவி ஏற்பாடு செய்துள்ளார். இந்த விருந்தில் பங்கேற்கப் போவதில்லை என்று காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகள் அறிவித்துள்ளன.

இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் இந்த விருந்தை புறக்கணிப்பார் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் அறிவித்துள்ளார்.

அழகப்பா, திருவள்ளுவர் பல்கலை பட்டமளிப்பு விழாக்களில் தான் பங்கேற்கபோவதில்லை என்றும் உயர்கல்வி அமைச்சர் கோவி செழியன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.






      Dinamalar
      Follow us