தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
தமிழகத்தில் நாளை 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு: வானிலை மையம் தகவல்
UPDATED : ஜன 24, 2026 01:53 PM
ADDED : ஜன 24, 2026 01:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: தமிழகத்தில் நாளை (ஜனவரி 25) ராமநாதபுரம், தஞ்சாவூர், நாமக்கல், சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், திருப்பத்தூர், செங்கல்பட்டு ஆகிய 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கை:
இன்று (ஜனவரி 24) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* மயிலாடுதுறை
* கடலூர்
* விழுப்புரம்
* செங்கல்பட்டு
நாளை (ஜனவரி 25) கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்:
* ராமநாதபுரம்,
* தஞ்சாவூர்,
* நாமக்கல்,
* சேலம்,
* கள்ளக்குறிச்சி,
* கடலூர்,
* விழுப்புரம்,
* திருப்பத்தூர்,
* செங்கல்பட்டு
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

