sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 12, 2025 ,ஐப்பசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

அர்ச்சகர்களுக்கு வீடு ஒதுக்கீடு

/

அர்ச்சகர்களுக்கு வீடு ஒதுக்கீடு

அர்ச்சகர்களுக்கு வீடு ஒதுக்கீடு

அர்ச்சகர்களுக்கு வீடு ஒதுக்கீடு


ADDED : நவ 12, 2025 01:55 AM

Google News

ADDED : நவ 12, 2025 01:55 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை, ஹிந்து சமய அற நிலையத்துறை சார்பில், 16 அர்ச்சகர்கள் உட்பட 47 பேருக்கு, குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

தமிழகத்தில், 225 கோடி ரூபாயில், அர்ச்சகர்கள் மற்றும் கோவில் பணியாளர்களுக்கு, 632 குடியிருப்புகள் கட்டும் பணி துவக்கப்பட்டு நடந்து வருகிறது.

இவற்றில், 95 அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டுமான பணி நிறைவு பெற்றுள்ளது.

சென்னை, செங்கல்பட்டு, கன்னியாகுமரி, தர்மபுரி மாவட்டங்களில், ஆறு கோவில்களின் சார்பில் கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில், 16 அர்ச்சகர்கள் மற்றும், 31 பணியாளர்களுக்கு, நேற்று தலைமை செயலகத்தில், குடியிருப்பு ஒதுக்கீட்டு ஆணைகளை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், அமைச்சர் சேகர்பாபு மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us