sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கிருஷ்ணகிரி வன்கொடுமை: சிறப்புக்குழு விசாரணை துவக்கம்

/

கிருஷ்ணகிரி வன்கொடுமை: சிறப்புக்குழு விசாரணை துவக்கம்

கிருஷ்ணகிரி வன்கொடுமை: சிறப்புக்குழு விசாரணை துவக்கம்

கிருஷ்ணகிரி வன்கொடுமை: சிறப்புக்குழு விசாரணை துவக்கம்


ADDED : ஆக 22, 2024 11:36 AM

Google News

ADDED : ஆக 22, 2024 11:36 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு விசாரணையை துவங்கியது.

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சிறப்பு புலனாய்வு குழுவின் தலைவர் ஐ.ஜி., பவானீஸ்வரி மற்றும் பல்நோக்கு குழு தலைவரும், சமூக நலத்துறை செயலாளருமான ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் துவங்கியுள்ளது.

இந்த கூட்டத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் சரயு, மாவட்ட எஸ்.பி., தங்கதுரை பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பள்ளி கல்வித்துறை அலுவலர்கள், மருத்துவ குழுவினர், மனநல ஆலோசனைக் குழு, போலீசார் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






      Dinamalar
      Follow us