sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை

/

தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை

தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை

தேசிய அளவில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு ஊக்கத்தொகை


ADDED : பிப் 20, 2025 01:11 AM

Google News

ADDED : பிப் 20, 2025 01:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தேசிய அளவில் உத்தரகாண்டில் நடந்த போட்டியில், பதக்கம் வென்ற, தமிழக வீரர் - வீராங்கனையருக்கு, உயரிய ஊக்கத்தொகையாக, 4.35 கோடி ரூபாய் வழங்கும் விழா, சென்னையில் நடந்தது.

உத்தரகாண்டில் 38வது தேசிய விளையாட்டு போட்டி, கடந்த மாதம் துவங்கி, இம்மாதம் 14ம் தேதி நிறைவடைந்தது. அதில், தமிழகம் உட்பட 37 அணிகள் பங்கேற்றன.

தமிழகத்தை சேர்ந்த, 158 வீரர் - வீரங்கனையர் பங்கேற்றனர். இதில், 92 வீரர் - வீராங்கனையர் பதக்கம் வென்று அசத்தினர். அவர்களை கவுரவிக்கும் வகையில், உயரிய ஊக்கத்தொகையாக, 4.35 கோடி ரூபாயை தமிழக அரசு வழங்கியது.

இதற்கான விழா, நேற்று சென்னை, பெரியமேடு நேரு விளையாட்டு அரங்கில் நடந்தது. பதக்கம் வென்ற வீரர் - வீராங்கனையருக்கு, தமிழகத் துணை முதல்வர் உதயநிதி, அவர்கள் பெற்ற பதக்கத்திற்கேற்ப ஊக்கத்தொகையை வழங்கினார்.






      Dinamalar
      Follow us