sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

மயில் இறகு மாலையுடன் ஜெயந்திநாதர்!

/

மயில் இறகு மாலையுடன் ஜெயந்திநாதர்!

மயில் இறகு மாலையுடன் ஜெயந்திநாதர்!

மயில் இறகு மாலையுடன் ஜெயந்திநாதர்!


ADDED : நவ 05, 2024 05:23 PM

Google News

ADDED : நவ 05, 2024 05:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் சஷ்டி 4ம் நாளான இன்று சுவாமி ஜெயந்திநாதருக்கு குஜராத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட மயில் இறகு மாலை அணிவிக்கப்பட்டது.

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு நாள்தோறும் கோயில் அதிகாலை நடைதிறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. 4ம் திருநாளான இன்று காலை யாகசாலையில் எழுந்தருளிய ஜெயந்திநாதருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையாகி தங்கச்சபரத்தில் எழுந்தருளினார்.

சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் பிரபாகரன் என்பவர் ஜெயந்திநாதருக்கும், வள்ளி, தெய்வானை அம்மன்களுக்கும் மயில் இறகுகளால் கோர்க்கப்பட்ட மாலையினை அணிவித்து வழிபட்டார். குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் விமான மூலம் பெங்களூருக்கு வரவழைக்கப்பட்டு மாலைகளாக்கப்பட்டு விமானம் மூலம் தூத்துக்குடி வந்து அங்கிருந்து திருச்செந்தூருக்கு பிரபாகரன் கொண்டு வந்தார். சுமார் 2200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குஜராத்தில் இருந்து மயில் இறகுகள் கொண்டு வரப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us