sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி

/

தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி

தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி

தயாரிப்பாளர், இயக்குநர் கலைப்புலி சேகரன் காலமானார்; திரையுலகத்தினர் அஞ்சலி

1


ADDED : ஏப் 13, 2025 05:06 PM

Google News

ADDED : ஏப் 13, 2025 05:06 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: திரைப்பட தயாரிப்பாளர் இயக்குநர் கலைப்புலி ஜி.சேகரன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 73.

திரைப்பட விநியோகதஸ்ராக வாழ்க்கையை தொடங்கியவர் ஜி. சேகரன். அதன் பின்னர் கலைப்புலி தாணுவுடன் இணைந்து கலைப்புலி பிலிம்ஸ் பங்குதாரர் ஆனார்.

1985ல் வெளியான த்ரில்லர் படமான யார் படத்தில் நடிகராகவும் அறிமுகமானார். அதன் பின்னர் பாண்டியராஜன் நடிப்பில் வெளியான ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் என்ற மெகா ஹிட் படத்தை இயக்கினார். அந்த படத்தை தொடர்ந்து காவல் பூனைகள், உளவாளி ஆகிய படங்களையும் இயக்கி இருந்தார்.

இந் நிலையில், உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த ஜி. சேகரன்(73) இன்று (ஏப்.13)காலமானார். அவரின் மறைவை அறிந்த திரையுலகத்தினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். ஜி. சேகரன் உடல் ராயப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us