sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

 தடய அறிவியல் பல்கலைக்கு செங்கல்பட்டில் நிலம்

/

 தடய அறிவியல் பல்கலைக்கு செங்கல்பட்டில் நிலம்

 தடய அறிவியல் பல்கலைக்கு செங்கல்பட்டில் நிலம்

 தடய அறிவியல் பல்கலைக்கு செங்கல்பட்டில் நிலம்


ADDED : நவ 20, 2025 01:17 AM

Google News

ADDED : நவ 20, 2025 01:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: தமிழகத்தில் தேசிய தடய அறிவியல் பல்கலை அமைப்பதற்கு, செங்கல்பட்டு மாவட்டம் கீழ்கோட்டையூரில், தமிழக அரசு, 35 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்துள்ளது. கட்டுமான பணிகள் விரைவில் துவங்க உள்ளன.

இந்நிலையில், தேசிய தடய அறிவியல் பல்கலை இயக்குநர் பூர்விக் புக்கிரியால், செயல் பதிவாளர் ஜடேஜா, தமிழ்நாடு தடய அறிவியல் துறை இயக்குநர் முனிராசன் ஆகியோர், முதல்வர் ஸ்டாலினை தலைமை செயலகத்தில் நேற்று சந்தித்து, இதற்கான அரசாணையை பெற்றுக் கொண்டனர்.

தடய அறிவியல் பல்கலை அமைக்க நிலம் ஒதுக்கியதற்கு நன்றி தெரிவித்தனர். தி.மு.க., - எம்.பி., கனிமொழி, வி.சி., தலைவர் திருமாவளவன் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us