sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

முதல்வர் காப்பீட்டில் சேர மனநல காப்பகவாசிகளுக்கு ஆவணம் தேவையில்லை

/

முதல்வர் காப்பீட்டில் சேர மனநல காப்பகவாசிகளுக்கு ஆவணம் தேவையில்லை

முதல்வர் காப்பீட்டில் சேர மனநல காப்பகவாசிகளுக்கு ஆவணம் தேவையில்லை

முதல்வர் காப்பீட்டில் சேர மனநல காப்பகவாசிகளுக்கு ஆவணம் தேவையில்லை


ADDED : ஆக 14, 2025 03:01 AM

Google News

ADDED : ஆக 14, 2025 03:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:ஆதார், அடையாள சான்று உட்பட எந்த ஆவணங்களும் இன்றி, மனநல காப்பகவாசிகளை, முதல்வர் காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க, தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

மக்கள் நல்வாழ்வு துறை செயலர் செந்தில்குமார் பிறப்பித்த அரசாணை:

மத்திய அரசின் வரையறைப்படி, மனநல காப்பகங்கள், ஆதரவு இல்லங்களை உருவாக்கி முறையாக பராமரிக்க வேண்டிய பொறுப்பு, மாநில அரசுகளுக்கு உண்டு.

அவ்வாறு அமைக்கப் பட்ட காப்பகங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் குழுக்கள் அமைக்கப் படும்.

தமிழகத்தில், 54 அரசு மனநல காப்பகங்களும், 54 தன்னார்வ அமைப்பு மனநல காப்பகங்களும் செயல்படுகின்றன. அங்குள்ள காப்பகவாசிகளில் பெரும் பாலானோருக்கு அடையாள ஆவணங்களோ, ஆதார் அட்டைகளோ இல்லை.

எனவே, முதல்வர் காப் பீட்டு திட்டத்தின் கீழ், எந்த ஆவணங்களும் இன்றி, அவர்களை சேர்க்க வேண் டும் என, தமிழக சுகாதார தி ட்ட இயக்குநர் பரிந்துரைத்தார். அதை கவனமாக பரிசீலித்த அரசு, அதற்கு அனுமதி அளித்திருக்கிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us