sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

நாமக்கல்லில் தாய், மகன், மகள் மர்ம மரணம்

/

நாமக்கல்லில் தாய், மகன், மகள் மர்ம மரணம்

நாமக்கல்லில் தாய், மகன், மகள் மர்ம மரணம்

நாமக்கல்லில் தாய், மகன், மகள் மர்ம மரணம்


ADDED : மார் 04, 2025 04:49 PM

Google News

ADDED : மார் 04, 2025 04:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்: நாமக்கல்லில் தாய், மகன், மகள் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது அப்பகுதியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாமக்கல் மாவட்டம் பதிநகரில் வசிப்பவர் பிரேம்ராஜ். தனியார் வங்கியில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி மோகனபிரியா(33), பிரினிராஜ்(11), மகள் பிரினித்தி(13) ஆகியோரின் சடலம் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. பிரேம்ராஜ் கடிதம் எழுதி வைத்துவிட்டு தலைமறைவாகி உள்ளார். இது கொலையா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.

பிரேம்ராஜ், கடந்த 10 நாளில் ஆன்லைன் மூலம் ரூ.50 லட்சம் கடன் வாங்கி உள்ளதாக கூறப்படுகிறது. தலைமறைவாக உள்ள அவரை போலீசார் தேடி வருகின்றனர். அவர் பிடிபடும்போது, மரணத்தில் உள்ள மர்மம் விலகும் என போலீசார் கூறுகின்றனர்.






      Dinamalar
      Follow us