sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்

/

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்

உள்ளாட்சி தேர்தலுக்கு புதிய பணியிடம்


ADDED : ஆக 09, 2011 02:28 AM

Google News

ADDED : ஆக 09, 2011 02:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : உள்ளாட்சி தேர்தல் பணிகளை விரைவுபடுத்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது.

உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் அக்டோபர் இறுதியில் முடிகிறது. வாக்காளர் பட்டியலை ஊராட்சி வார்டு வாரியாக பிரிப்பது, ஓட்டுப்பெட்டிகளை சீரமைப்பது உள்ளிட்ட பணிகளில் ஊரக வளர்ச்சி துறையினர் ஈடுபட்டுள்ளனர். பணிகளை தீவிரப்படுத்த, கலெக்டரின் நேர்முக உதவியாளர் பணியிடம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்டந்தோறும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் சொந்த மாவட்டத்தை சாராதவர்கள் நியமிக்கப்படுகின்றனர். தேர்தலுக்கான அனைத்து பணிகளையும், இவர்கள் கவனிப்பர்.






      Dinamalar
      Follow us