sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்

/

கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்

கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்

கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது: ஐகோர்ட்

5


ADDED : மார் 11, 2025 06:46 PM

Google News

ADDED : மார் 11, 2025 06:46 PM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: கோவில் திருவிழாக்களுக்கு எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது என சென்னை ஐகோர்ட் கூறியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ஜமீன் இளம்பிள்ளை கிராமத்தில் உள்ள மகா மாரியம்மன் கோவில் மாசித்திருவிழாவை நடத்தக்கோரி பரத் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட், ' தங்கள் தலைமையில்தான் திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும் என எந்த ஜாதியினரும் உரிமை கோர முடியாது. கோவில் திருவிழாவில் பங்கேற்க அனைத்து பிரிவினருக்கும் உரிமை உள்ளது. திருவிழா குறித்து ஆண்டுதோறும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த தேவையில்லை ' என உத்தரவிட்டுஉள்ளது.






      Dinamalar
      Follow us