sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

தமிழகம்

/

களப்பணியால் தான் மக்களை காக்க முடியும்

/

களப்பணியால் தான் மக்களை காக்க முடியும்

களப்பணியால் தான் மக்களை காக்க முடியும்

களப்பணியால் தான் மக்களை காக்க முடியும்


ADDED : நவ 08, 2024 08:08 PM

Google News

ADDED : நவ 08, 2024 08:08 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடகிழக்கு பருவமழைக்கு, தமிழகத்தில் சிலர் பலியாகி உள்ளதாக செய்திகள் வருகின்றன. 'எவ்வளவு பெரிய மழை பெய்தாலும், எந்த உயிரிழப்பும் இல்லாமல் எதிர்கொள்வோம்' என, முதல்வரும், துணை முதல்வரும், அமைச்சர்களும் கூறினர். ஆனால், இன்று நிலவரம் வேறு மாதிரியாக உள்ளது. அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை தோல்வி என்பதையே இது காட்டுகிறது.

இரண்டு நாள் மழைக்கே மதுரை தத்தளித்தது. அமைச்சர்கள் முகாமிட்டு பணியாற்றுகின்றனர் என, முதல்வர் தெரிவித்தார். ஆனாலும், துறை வாரியாக இடைவெளி ஏற்பட்டது. துறைகளுக்குள் ஒருங்கிணைப்பு இல்லை. ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்படாததே காரணம். துறை வாரியாக ஆய்வு கூட்டத்தை முதல்வர் நடத்துகிறார். ஆய்வு கூட்டத்தால் மட்டும் மக்களை காப்பாற்ற முடியாது. களப்பணியால் தான் காக்க முடியும்.

உதயகுமார், எதிர்கட்சித் துணைத் தலைவர்






      Dinamalar
      Follow us